எம்.எப்.ஹூசைன் கத்தார் நாட்டு குடிமகன் - அவரது மகன் திட்டவட்டம்
எம்.எப்.ஹூசைன் கத்தார் நாட்டு குடிமகனுக்கான உரிமையை பெற்று விட்டதாக அவரது மகனை விளக்கம் அளித்துள்ளார். இதனால் ஹூசைனின் இந்திய குடியுரிமை விரைவில் ரத்தாக உள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பயந்து போய் இந்தியாவை விட்டு ஹூசைன் கத்தாரில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்து கடவுள்களை மிகவும் மோசமாக சித்தரித்து அவர் வரைந்துள்ள மேலும் சில ஓவியங்கள் இங்கே...
No comments:
Post a Comment